வீட்டுக்கு செல்வதே நாட்டுக்கு நல்லது!

Date:

கொழும்பு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை நிராகரித்துள்ளனர்.

ஜனாதிபதி, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து ராஜபக்‌ஷ குடும்ப உறுப்பினர்களும் வீட்டுக்குச் செல்வதைத் தவிர பிரச்சினைக்கு வேறு தீர்வு இல்லை எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

போராட்டம் தொடரும் என இளைஞர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று விசேட அறிக்கையொன்றை விடுத்து கொழும்பு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் மடக்கி பிடிப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக,...

அம்பாறையில் பொலிஸாரின் அதிரடி வேட்டை ஹெரோயினுடன் சிக்கிய 7 போதைப்பொருள் வியாபாரிகள்

அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்