26.4 C
Jaffna
March 29, 2024
இலங்கை

ஜனாதிபதி உடனடியாக விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!

ஜனாதிபதி விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான வரைவை விரைவில் ஐக்கிய மக்கள் சக்தி சமர்பிக்கும் என தெரிவித்த லக்ஷ்மன் கிரியெல்ல, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை தக்க வைத்துக்கொண்டு முன்னோக்கி செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே பாராளுமன்றத்தை பலவீனப்படுத்தியதாகவும், இரசாயன உரங்களுக்கு ஜனாதிபதி தன்னிச்சையாக தடை விதித்ததன் காரணமாக உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment