30.6 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இலங்கை

கோட்டா, மஹிந்தவை விட ஆதிவாசிகளின் தலைவர் செயற்திறனுள்ளவர்!

ஜனாதிபதி மற்றும் பிரதமரை விட இலங்கை ஆதிவாசி இனத் தலைவர் சிறந்த தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையை யாரேனும் ஒருவரை அழைத்து தீர்க்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். .

வாய் பலத்தை காட்டாது மூளையின் பலத்தை காட்ட வேண்டிய நேரம் இது என  ரோஹினி விஜேரத்ன தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே திருமதி ரோஹினி விஜேரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

யாழில் சர்வதேச கிரிக்கெட் அரங்கத்திற்காக முன்மொழியப்பட்ட பகுதியை சனத், விளையாட்டு அமைச்சர் பார்வை!

Pagetamil

34 வருடங்களின் பின் பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறப்பு: வாகனத்தை திருப்பவும் அனுமதியில்லை!

Pagetamil

அமெரிக்க வரி: இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்!

Pagetamil

யாழில் பசு மாடு புல் மேய்ந்ததால் நடந்த அக்கப்போர்!

Pagetamil

யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!