25.5 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையில் நேற்று ரூ.119 பில்லியன் அச்சிடப்பட்டது!

இலங்கை மத்திய வங்கி புதன்கிழமை 119.08 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது.

இந்த ஆண்டில் ஒரே நாளில் அச்சிடப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும்.

இந்த ஆண்டில் (2022) இலங்கை நிதிச் சந்தையில்  ரூ. 432.76 பில்லியன் சேர்க்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கைக்கு இந்திய அரசின் நிதி ஒதுக்கீடு

east tamil

போதைப்பொருளை பிடிக்க புதிய தொலைபேசி இலக்கம்

east tamil

கோயிலை புனரமைப்பு செய்தவர் தூண் விழுந்து மரணம்

east tamil

தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் பலி

east tamil

புதிய வகை யானை வேலி கண்டுபிடிப்பு

east tamil

Leave a Comment