25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

இந்த சம்பவமும் இலங்கையில்தான் நடந்தது!

அரச நிறுவனமொன்றின் முன்னாள் தலைவர் ஒருவர் தான் பதவி வகித்த காலத்தில் கலந்து கொண்ட விழாக்களுக்கு இசை வழங்குவதற்காக 15 பேர் கொண்ட இசைக்குழுவை நியமித்து அவர்களுக்கு சம்பளம் வழங்கியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இசைக்குழுவை பயிற்றுவிப்பதற்காக பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் தலைவர் சமீபத்தில் வேறொரு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால் இசைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பயிற்சியாளர் தொடர்ந்து நிறுவனத்தில் தங்கி அவர்களின் சம்பளத்தைப் பெறுவார்கள் என்று அறியப்படுகிறது.

மேலும், அந்த தலைவர் தனது பாதுகாப்பிற்காக அரசு செலவில் ஆறு தனிப்பட்ட மெய்க்காப்பாளர்களை நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

Leave a Comment