27.1 C
Jaffna
February 2, 2025
Pagetamil
குற்றம்

கர்ப்பிணி மனைவிக்கு மாமாவின் தோட்டத்தில் பலாப்பழம் பறித்த இளைஞன் குத்திக்கொலை!

கர்ப்பிணியான மனைவி ஆசைப்பட்டு கேட்டதால், மாமாவின் காணியில் பலாப்பழம் பறித்த இளைஞன் குத்திக்கொல்லப்பட்டுள்ளார்.

காணி உரிமையாளரான மாமாவே இந்த கொடூரத்தில் ஈடுபட்டார்.

வடக்கு எல்பிட்டிய எகொடகெதர பகுதியைச் சேர்ந்த 34 வயதான கே.எம்.ஷெஹான் லசந்த என்பவரே உயிரஜழந்தார்.

படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையின் மாமா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

யாழ்ப்பாண கோழி பிடித்த 3 பேர் கைது!

Pagetamil

Leave a Comment