கர்ப்பிணியான மனைவி ஆசைப்பட்டு கேட்டதால், மாமாவின் காணியில் பலாப்பழம் பறித்த இளைஞன் குத்திக்கொல்லப்பட்டுள்ளார்.
காணி உரிமையாளரான மாமாவே இந்த கொடூரத்தில் ஈடுபட்டார்.
வடக்கு எல்பிட்டிய எகொடகெதர பகுதியைச் சேர்ந்த 34 வயதான கே.எம்.ஷெஹான் லசந்த என்பவரே உயிரஜழந்தார்.
படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையின் மாமா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1