27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

நேற்று 5 மரணங்கள்!

இலங்கையில் மேலும் ஐந்து கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 16,445 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில், இந்த ஐந்து மரணங்களும் மார்ச் 23 ஆம் திகதி நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

3 ஆண்களும் 2 பெண்களும் மரணித்தனர்.

60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 2 ஆண்களும் 2 பெண்களும் மற்றும் 30 முதல் 59 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நேற்று மரணித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

GovPay ஆரம்பம்

east tamil

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சேவை நிலையங்களுக்கான கள விஜயம்

east tamil

A9 வீதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

east tamil

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி

Pagetamil

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

Leave a Comment