24.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

ஊடகவியலாளர் வீடு தாக்கப்பட்ட வழக்கில் கட்சித் தலைவரிடம் விசாரணை!

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் பிலியந்தலை இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட மலம் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு பிலியந்தலை பொலிஸார் இன்று எமது மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமந்த பெரேராவிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி பிலியந்தலை வீட்டிற்கு காரில் வந்த நான்கு பேர் சமுதிதவை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் எமது மக்கள் சக்தி கட்சியின் தலைவருடன் சமுதித சமரவிக்ரம நேர்காணல் ஒன்றை நடத்தியிருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

Leave a Comment