யயாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா பயணித்த இ.போ.ச பேருந்தும், காரும் மோதி விபத்திற்குள்ளாகின.
இன்று (11) மதியம் கனகராயன்குளம், 210வது மைல் கல்லடியில் விபத்து நேர்ந்தது.
முன்னால் சென்று கொண்டிருந்த கார் சடுதியாக திரும்ப, விபத்தை தவிர்க்க இ.போ.ச வீதியின் மறு பககத்தி;திருப்பப்பட்டது.
அங்கு அமைக்கப்பட்டுள்ள விகாரையின் வெளிச்சுவர்களை மோதி சேதமாக்கியுள்ளது.



