நேற்று 70,917 பேருக்கு தடுப்பூசி!

Date:

நாடளாவிய ரீதியில் உள்ள தடுப்பூசி நிலையங்களில் நேற்று 70,917 கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

59,202 ஃபைசர் பூஸ்டர் டோஸ்கள் நேற்று வழங்கப்பட்டுள்ளன.

599 நபர்கள் சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றனர், 944 பேர் இரண்டாவது சினோபார்ம் டோஸை பெற்றனர்.

5,313 நபர்கள் முதல் ஃபைசர் தடுப்பூசியைப் பெற்றனர், 4,859 நபர்கள் இரண்டாவது டோஸைப் பெற்றனர்.

5,841,518 நபர்கள் இதுவரை மூன்று தடுப்பூசி டோஸையும் பெற்றுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இராணுவப் புலனாய்வு பிரிவின் பங்கு: நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகத் தடுப்புக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்