எரிபொருள் இல்லாததால் களனி திஸ்ஸ மின் நிலையம் மூடப்பட்டது!

Date:

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் இயங்குவதற்கு எரிபொருள் இல்லாத காரணத்தினால் இன்று (2) பிற்பகல் மீண்டும் மூடப்பட்டது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து எரிபொருளை வழங்குவதாக உறுதியளித்துள்ளதுடன், களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் நாளை (3) மீண்டும் இயங்கும்.

spot_imgspot_img

More like this
Related

யாழ் மேல்நீதிமன்ற நீதிபதிக்கு இடமாற்றம்: அரசியல் தலையீடு என சமூக ஊடகங்களில் விமர்சனம்!

யாழ் மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்று இரு மாதங்களுக்குள் நீதிபதி ஆசீர்வாதம்...

மக்களை ஏமாற்றும் கடற்தொழில் அமைச்சர்!

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும்...

ஆக்கிரமிப்பு இனங்கள் குறித்து எப்போதும் எச்சரிக்கை அவசியம்: பொ.ஐங்கரநேசன்

உலகம் எதிர்கொண்டுள்ள தலையாய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் காலநிலை மாற்றத்துக்கு அடுத்து இரண்டாவது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்