களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் இயங்குவதற்கு எரிபொருள் இல்லாத காரணத்தினால் இன்று (2) பிற்பகல் மீண்டும் மூடப்பட்டது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து எரிபொருளை வழங்குவதாக உறுதியளித்துள்ளதுடன், களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் நாளை (3) மீண்டும் இயங்கும்.