28.5 C
Jaffna
April 17, 2024
இலங்கை

அரசின் கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதம் நாளையும் தொடரும்!

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நாளை மூன்றாவது நாளாக தொடர்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த ஒத்திவைப்பு வேளை விவாதம் நாளை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் நடைபெறும் என பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட கொள்கை அறிக்கை மீதான விவாதம் நேற்று ஆரம்பமாகி இன்றும் இடம்பெற்று வருகின்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காதலிக்க மறுத்த 19 வயதான யுவதியையும், தாயையும் வெட்டிவிட்டு உயிரை மாய்த்த 37 வயது நபர்: யாழில் சம்பவம்!

Pagetamil

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முடிவு அடுத்த வாரம்!

Pagetamil

முறைப்பாடு செய்யச் சென்ற போது மலர்ந்த காதல்… பண மோசடி செய்ததாக தமிழ் பொலிஸ்காரருக்கு எதிராக சுவிஸ் பெண் முறைப்பாடு!

Pagetamil

யாழில் காதலியையும், தாயையும் வெட்டிவிட்டு காதலன் தற்கொலை!

Pagetamil

இராஜங்க அமைச்சர் பயணித்த கார் தீப்பிடித்தது!

Pagetamil

Leave a Comment