வலிகாமம் வடக்கு கட்டுவன் – மயிலிட்டி வீதியில் இராணுவத்தின் பிடியிலுள்ள 400 மீற்றர் வீதிக்கு பதிலாக, பொதுமக்களின் காணிகளிற்குள்ளால் இராணுவம் வீதி அமைப்பது தொடர்பில் காணி உரிமையாளர் ஒருவர் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இராணுவமும், அதிகாரிகளும் இரகசியமாக எமது காணியை திருடுகிறார்கள்: வலி வடக்கு மக்கள் கொதிப்பு!
Date:



