27.9 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இந்தியா

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா சிக்கியது!

இலங்கைக்கு கடத்தும் நோக்கில் கார்களில் ஏற்றிவரப்பட்ட கஞ்சாவை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

நாகப்பட்டினம், கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் பொலிசார் நடத்திய சுற்றிவளைப்பில் 2 கார்களில் ஏற்றிவரப்பட்ட 167 கிலோகிராம் கெரள கஞ்சாவே மீட்கப்பட்டது.

கஞ்சாவை கொண்டு வந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். வேதாரணியத்தை சேர்ந்த சுதாகர் (40), பிரபாகரன் (27), சுதன்ராஜ் (27), திருவனந்தபுரத்தை சேர்ந்த உத்தப்பா (47), சிந்துராஜ் (35), அக்‌ஷய் (24), அனீஸ்குமார் (38), விசாகப்பட்டினத்தை சேர்ந்த நாகராஜ் (22), அனில் (25) ஆகியோரே கைது செய்யப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

மது போதையில் மதகுரு

east tamil

​​காதலியை கொன்று உடலை பதப்படுத்தி வைத்த மருத்துவர்: 3 மாதங்களுக்கு பின்னர் சிக்கியது எப்படி?

Pagetamil

கமலின் மநீம-வில் இருந்து விலகியது ஏன்? – நடிகை வினோதினி விளக்கம்

Pagetamil

இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரி வழக்கு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Pagetamil

Leave a Comment