Pagetamil
கிழக்கு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டித்தமைக்காக கைதான 10 பேரும் 7 மாதங்களின் பின் பிணையில் விடுதலை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 10 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பாசிக்குடா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் 2 பெண்களும் கைதாகினர்.

7 மாதங்களாக பிணை மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள், இன்று வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தினால்  விடுதலை செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் இரட்ணவேல், க.சுகாஷ் உள்ளிட்டவர்கள் முன்னிலையாகினர்.

இதையும் படியுங்கள்

தாயை கொன்ற மகன்

Pagetamil

AI மூலம் யுவதிகளின் நிர்வாண படங்களை உருவாக்கிய இளைஞன் கைது!

Pagetamil

இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனை

Pagetamil

நிலாவெளியில் பொலிசாருடன் கயிறு இழுத்த இளைஞர்கள்… 10 பேருக்கு வலைவீச்சு!

Pagetamil

தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் போராட்டம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!