நேற்றைய கொரோனா பாதிப்பு விபரம்!

Date:

இலங்கையில் நேற்று 748 கோவிட்-19 நோயாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து, நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 569,171 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 423 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 543,111 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 11,555 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், திங்கட்கிழமை கோவிட்-19 தொற்று காரணங்களால் 21 பேர் மரணித்தனர். நாட்டில் இதுவரை பதிவான கோவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 14,505 ஆக அதிகரித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பலே திருடனை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிசார்

ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான மோசடி மற்றும் திருட்டு...

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்