Pagetamil
இலங்கை

தலைவர் பிரபாவின் பிறந்ததினம்: குருநகரில் ‘ஆத்தல் எடுத்த’ 3 பேர் கைது!

இன்று குருநகர் பகுதியில் வீதியில் ரயர் கொழுத்திய மூவர் யாழ்ப்பாண பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைவர் பிரபாகரனின் பிறந்த தினமான இன்றைய தினம் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீதியில் ரயர் போட்டு கொழுத்திய மூவரை யாழ்ப்பாண பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் வாக்குமூலம் பெற முடியாதளவு மதுபோதையில் காணப்படுகின்றனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசி வருவதாகவும், ஒரு சமயத்தில் ‘ஒரு ஆத்தல் எடுக்க கொழுத்தினோம்’ என கூறியதாகவும் தெரிய வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

செவ்வந்தி கடல் வழியாக இந்தியாவுக்கு எஸ்கேப்?

Pagetamil

பிரதேச செயலக உத்தியோகத்தரின் கதிரையை எடுத்து சென்றவருக்கு விளக்கமறியல்: அவருக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவு!

Pagetamil

8 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கணித ஆசிரியர் கைது!

Pagetamil

மோசமாக நடந்த இ.போ.ச நடத்துனர் பணி இடைநீக்கம்

Pagetamil

சாணக்கியன் சொன்னதை நிரூபித்து காட்டட்டும்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!