29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

யாழ் பல்கலை மாணவர்கள் அஞ்சலி!

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களை நினைவுகூர்ந்து மாணவர்கள் மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பல்கலைகழக மாவீரர் தூபியில் மாணவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் முழந்தாளிட்டு உட்கார்ந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பல்கலைக்கழகச் சூழலில் இராணுவத்தினரும் பொலிசாரும், புலனாய்வுப் பிரிவினரும் மாணவர்களை அச்சுறுத்துகின்ற வகையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் மாணவர்கள் ஆத்மார்த்தமான முறையில் தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

தகவலறிந்து பொலிசார் உள்நுழைந்து பார்வையிட்டு சென்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment