யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களை நினைவுகூர்ந்து மாணவர்கள் மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பல்கலைகழக மாவீரர் தூபியில் மாணவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் முழந்தாளிட்டு உட்கார்ந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பல்கலைக்கழகச் சூழலில் இராணுவத்தினரும் பொலிசாரும், புலனாய்வுப் பிரிவினரும் மாணவர்களை அச்சுறுத்துகின்ற வகையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் மாணவர்கள் ஆத்மார்த்தமான முறையில் தமது அஞ்சலிகளை செலுத்தினர்.
தகவலறிந்து பொலிசார் உள்நுழைந்து பார்வையிட்டு சென்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1