Pagetamil
இலங்கை

சீனி, சீமெந்து விலையை விட கொரோனா பயங்கரமானது; அதை கட்டுப்படுத்தினோம்: மொட்டு எம்.பி!

கொரோனா வைரஸிலிருந்து நாட்டு மக்களின் 21 மில்லியன் உயிர்களைப் பாதுகாத்ததற்காக அனைத்து குடிமக்களும் அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், சீனி மற்றும் சீமெந்து விலை உயர்வை விட கொரோனா வைரஸ் மிக பெரிய பிரச்சினையாகும்.

24 வருடங்களாக நிலவும் ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடுகள் ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில் தீர்க்கப்பட முடியாதவை. தற்போதைய சூழ்நிலை சாதாரணமானது அல்ல, அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

நாட்டில் மக்கள் பட்டினியால் சாகவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பண்டார தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முன்னாள் தலைவர்களின் வெளிநாட்டு பயண செலவுகள்

east tamil

‘சிறைக்குள் வீட்டுச்சாப்பாடு கிடைக்கவில்லை’: ஞானசாரரின் சோக்கதை!

Pagetamil

கோட்டாவின் மந்திரவாதி ஞானாக்காவுக்கு ரூ.280 மில்லியன் இழப்பீடு!

Pagetamil

யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் போராட்டம்

Pagetamil

தொடருந்து சாரதிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!