அனைத்து தொலைபேசி பாவனையாளர்களும் தங்களின் தொலைபேசி இலக்கத்தை, வேறு வலையமைப்பிற்கு மாற்றிக் கொள்வதற்கான (Number Portability) வசதியை ஏற்படுத்த சட்டரீதியான அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷாத சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
සියළුම දුරකථන ග්රාහකයින්ට තම දුරකථන අංකය වෙනත් ජාලයක් වෙත රැගෙන යාමේ (Number Portability) සේවාව සදහා නීතිමය අනුමැතිය හිමි වූ බව,
දැන් ජනාධිපති මාධ්ය කේන්ද්රයේදී පැවැත්වෙන මාධ්ය හමුවේදී, විදුලි සංදේශ නියාමන කොමිෂන් සභාවේ අධ්යක්ෂ ජනරාල් ඕෂධ සේනානායක මහතා ප්රකාශ කලා.#lka— Kingsly Rathnayaka (@KingslyRathnyka) October 14, 2021
What’s your Reaction?
+1
+1
+1
2
+1
+1
1
+1
+1