ஒருவர் சுட்டுக்கொலை!

Date:

ஹனாவதுன, ஹீனாடிகல பகுதியில், ஓய்வுபெற்ற இராணுவ வீரர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஹபரதுவ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 46 வயதுடையவர்.

இறந்தவர் வட்டிக்கு பணம் கொடுப்பவர் என பொலிசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

மயிலிட்டி காணி விடுவிப்பு: 14வது வாரமாகவும் தளராத மக்களின் அறவழிப் போராட்டம்

36 ஆண்டுகளாகத் தொடரும் அநீதி - மயிலிட்டி காணி விடுவிப்புக்காக 14...

மட்டக்களப்பில் முகநூல் மோசடி கும்பலிடம் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாவை இழந்த பெண்

மட்டக்களப்பில் முகநூலில் 3 நாட்களில் நண்பனான வெளிநாட்டு வைத்தியர் என போலியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்