அர்ஜூன் மகேந்திரன் இல்லாமல் வழக்கை தொடர கோரிக்கை!

Date:

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இல்லாமல் மத்திய வங்கி பிணை முறி மோசடி வழக்கை தொடருமாறு சட்டமா அதிபர் கொழும்பு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மகேந்திரன் சிங்கப்பூரில் இருப்பதாக நம்பப்படுகிறது. அவரை இலங்கையில் விசாரணைக்காக நாடு கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை.

மகேந்திரனை ஒப்படைப்பது குறித்து இலங்கை மற்றும் சிங்கப்பூர் விவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி கடந்த டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை சட்டமா அதிபரின் கோரிக்கை தொடர்பாக, சிங்கப்பூர் சட்டமா அதிபர்  சில விளக்கங்களை கோரியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இறப்புக்கு ஆதாரமாக வங்கிக்கு சகோதரியின் எலும்புக் கூட்டுடன் வந்த நபர்

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தை சேர்ந்த, வயதான பழங்குடியின நபர் ஒருவர், தனது...

19 பிக்குகள் போதைப்பொருள் பாவித்தது உறுதி

சுமார் 112 கிலோகிராம் குஷ் மற்றும் ஹாஷ் ரக போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க...

அல்லைப்பிட்டி சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்தது!

அல்லைப்பிட்டியில் இயங்கிவரும் "தபோவனம்" சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. விசமிகளால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்