24.8 C
Jaffna
February 2, 2025
Pagetamil
குற்றம்

முல்லைத்தீவில் கணவன் மூர்க்கம்: 22 வயது மனைவியை டீசல் ஊற்றி எரித்தார்!

மனைவியை டீசல் ஊற்றி எரித்த கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

இளம் தம்பதியினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து, கடந்த 2ஆம் திகதி இந்த கொடூர சம்பவம் நடந்தது.

கடுமையான எரிகாயங்களிற்குள்ளான 22 வயதான மனைவி, கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த கொடூரத்தில் ஈடுபட்ட 26 வயதான கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

யாழ்ப்பாண கோழி பிடித்த 3 பேர் கைது!

Pagetamil

Leave a Comment