26.4 C
Jaffna
March 29, 2024
இலங்கை

சுமந்திரனிற்கு மனைவி சொன்னதை நினைவூட்டும் சிவாஜிலிங்கம்!

ஜனாதிபதி தேர்தல்களில் தென்னிலங்கை அரசுகளிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பணம் பெறும் விவகாரத்தை அம்பலப்படுத்தியுள்ளார் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

நேற்று (28) யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இனை தெரிவித்தார்.

அத்துடன், வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் தெரிவில் பின்னணியில் செயற்பட்ட சாதிய விவகாரத்தையும், சதிகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment