ஜனாதிபதி தேர்தல்களில் தென்னிலங்கை அரசுகளிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பணம் பெறும் விவகாரத்தை அம்பலப்படுத்தியுள்ளார் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்.
நேற்று (28) யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இனை தெரிவித்தார்.
அத்துடன், வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் தெரிவில் பின்னணியில் செயற்பட்ட சாதிய விவகாரத்தையும், சதிகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1