28.4 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

317 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 317 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி கடந்த ஆண்டு ஒக்டோபரில் இருந்து மொத்தம் 78,914 நபர்கள் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மேற்கு மாகாணத்தின் 13 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் 1,535 வாகனங்களில் பயணம் செய்த 2,243 நபர்கள் சோதனை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தேவையான அனுமதி இல்லாமல் 161 வாகனங்களில் பயணித்த 274 பேர், சோதனைச் சாவடிகளில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிகரம் கல்வி நிறுவனத்தின் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு

east tamil

ஹபரணையில் வாகன விபத்து: இருவர் பலி – 25 பேர் படுகாயம்

east tamil

சொத்து தகராற்றினால் இளம் ஆசிரியை கொலை: தாய், சகோதரன் கைது!

Pagetamil

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் விபத்து

east tamil

குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது

east tamil

Leave a Comment