ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு நடத்தப்பட்ட இருதய அறுவை சிகிச்சையுடன் தொடர்புடைய பிரச்சனைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹரீன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளுக்குப் பிறகு, சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு செய்யப்பட்ட இதய அறுவை சிகிச்சையில் சிக்கல்கள் உருவாகியது தெரியவந்தது.
அவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மற்றொரு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1