29.5 C
Jaffna
April 19, 2024
இலங்கை

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களில் 74% எந்த தடுப்பூசியையும் பெறாதவர்கள்!

நாட்டில் இதுவரை பதிவான கோவிட் -19 தொடர்பான காரணங்களால் உயிரிழந்தவர்களில் 74 வீதமானவர்கள், கொரோனா வைரஸிற்கு எதிராக ஒரு தடுப்பூசி மருந்தையும் பெறாத நபர்கள் என்று சுகாதாரப் பிரிவுகள் கூறுகின்றன.

சுகாதார அமைச்சகத்தில் கோவிட் -19 இன் தலைமை ஒருங்கிணைப்பாளர், மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் இயக்குனர் வைத்தியர் அன்வர் ஹம்தானி. உயிரிழந்தவர்களில் 26% பேர் மட்டுமே தடுப்பூசி பெற்றதாக கூறினார்.

அவர்களில் 20% பேர் ஒரு தடுப்பூசியை மட்டுமே பெற்றனர். 6% மட்டுமே கோவிட் -19க்கு எதிரான இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றனர் என்று ஹம்தானி குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அழகால் வலைவீசி உக்ரைன் போருக்கு இழுக்கப்பட்ட இலங்கையர்கள்!

Pagetamil

கோட்டாவின் வாகனம் மொடல் அழகிக்கு கிடைத்தது எப்படி?

Pagetamil

சுற்றுலா பயணிக்கு ரூ.800க்கு உளுந்து வடை விற்றவர் கைது!

Pagetamil

கணவனின் மரண செய்தியை அறிந்ததும் மனைவி தற்கொலை: நடுத்தெருவில் பிள்ளைகள்!

Pagetamil

புங்குடுதீவில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

Pagetamil

Leave a Comment