29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

போனால் வர முடியாது; இலங்கையிலிருந்து செயற்படும் ஐஎஸ் வட்ஸ்அப் குழு: விசாரணை தீவிரம்!

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இலங்கையில் இருந்து இயக்கப்படும் வட்ஸ்அப் குழு தொடர்பாக பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேற்கு மாகாணத்தில் அனைத்து பிரிவுகளிலும் உள்ள  பொலிஸ் அதிகாரிகளை விழிப்புடன் இருக்குமாறு, பிராந்தியத்திற்கு பொறுப்பான டிஐஜி அறிவுறுத்தியுள்ளார்.

‘இன்டர் ஸ்கூல்’ என்ற அந்த வட்ஸ்அப் குழு ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடையது என்றும், யாராவது இணைந்த பின்னர், அவர்கள் குழுவிலிருந்து வெளியேற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வட்ஸ்அப் குழு தொடர்பான விசாரணையை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

Leave a Comment