29.6 C
Jaffna
April 19, 2024
இலங்கை

கொரோனா தொற்றினால் மற்றொரு வைத்தியரும் பலி!

குருநாகல் மாகாண பொது மருத்துவமனையில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று (18) காலமானார்.

மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் பணிபுரிந்த 57 வயதான வைத்தியர் சுதத் பண்டார, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சுற்றுலா பயணிக்கு ரூ.800க்கு உளுந்து வடை விற்றவர் கைது!

Pagetamil

கணவனின் மரண செய்தியை அறிந்ததும் மனைவி தற்கொலை: நடுத்தெருவில் பிள்ளைகள்!

Pagetamil

புங்குடுதீவில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

Pagetamil

யாழில் விசக்கடிக்கு ‘பார்வை பார்த்தவர்’ பலி

Pagetamil

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

Pagetamil

Leave a Comment