27.5 C
Jaffna
March 1, 2025
Pagetamil
இலங்கை

நேற்று 613 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,507 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி முதல் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர காலகட்டத்தில் 613 நபர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

104 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேவேளை, மேற்கு மாகாணத்திற்குள் நுழையும் 1,168 நபர்களும், மாகாணத்தை விட்டு வெளியேறும் 1,804 நபர்களும் நேற்று பரிசோதிக்கப்பட்டனர்.

உரிய காரணமின்றி சோதனைச் சாவடிகளைக் கடக்க முயன்ற வாகனங்களில் இருந்த 294 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘யாழ் போதனா வைத்தியசாலை சர்ச்சைக்கு இதுதான் காரணம்’: தாதியர் சங்கம் சொல்லும் காரணம்!

Pagetamil

‘ஊடகப் பயிற்சிகளுக்கு உதவி வழங்குவோம்’: அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திடம் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா உறுதி

Pagetamil

தேங்காய் விலை வழமைக்கு திரும்பும்

Pagetamil

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்புறக்கணிப்பு அப்டேற்

Pagetamil

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் – கஜேந்திரகுமார்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!