29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

ஐ.நா பொதுச்சபை அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய!

செப்டம்பர் 14 ஆம் தேதி நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொள்ள உள்ளார்.

ஐநா பொதுச்சபையில் ஜனாதிபதி ராஜபக்ஷ உரையாற்றும் முதல் சந்தர்ப்பம் இதுவென ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே ஆகியோர் ஜனாதிபதியுடன் ஐ.நாவிற்கு பயணமாகிறார்கள்.

ஜனாதிபதி தனது தனிப்பட்ட கொள்கைகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து உரையில் விளக்குவார்.

ஜனாதிபதி ராஜபக்ஷவும் குறைந்தபட்ச பிரதிநிதிகள் அடங்கிய தூதுக்குழுவுடன் அமெரிக்கா செல்வதாகவும், முதல் பெண் அயோமா ராஜபக்ச தனது தனிப்பட்ட செலவில் இந்த விஜயத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment