நேற்று (6) கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 184 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் cயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,504 ஆக அதிகரித்துள்ளது.
97 ஆண்களும் 87 பெண்களுமே உயிரிழந்துள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட்ட 134 பேர் உயிரிழந்துள்ளனர். 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 46 பேர் மரணித்துள்ளனர். 30க்கு கீழ்பட்டோரில் 4 பேரும் மரணித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1