சர்வதேச படலில் சிக்கிய படகில் 301KG போதைப்பொருள்!

Date:

இலங்கையின் தெற்கே சர்வதேச கடல் பகுதியில் கைப்பற்றப்பட்ட மீனவரின் படகில் 301 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மீன்பிடி  படகில் இருந்து கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பாகிஸ்தான் பிரஜைகளும் அடங்குகின்றனர்.

போதைப்பொருள் மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை முழுவதும் முறையான பதிவுகளின்றி 300 முதியோர் இல்லங்கள் இயங்குகின்றன!

நாட்டில் 300க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் இருப்பது உறுதி...

சிறையிலுள்ள பாடகரை முன்னணியினர் சந்தித்தனர்

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகர்...

செம்மணியில் 293 மனித என்புக்கூடு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று வரை 283 மனித என்பு கூட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்