நியூசிலாந்து முடக்க நிலை நீடிக்கப்பட்டுள்ளது!

Date:

நியூசிலந்தில் நடப்பில் உள்ள முடக்கநிலை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒக்லந்தில் முடக்கநிலை இன்னும் கூடுதலான நாள்களுக்கு நடப்பில் இருக்கும்.

நாட்டின் இதர பகுதிகளில் கட்டுப்பாடுகள் அடுத்த வாரத்திலிருந்து சற்றுத் தளர்த்தப்படக்கூடும் என்று நியூசிலந்துப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்  கூறினார்.

உணவகங்களிலும் மதுக்கூடங்களிலும் உணவை வாங்கி மட்டும் செல்லமுடியும்.  பொது இடங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். திருமணங்களிலும் இறுதிச் சடங்குகளிலும் அதிகபட்சம் 10 பேர் மட்டும் கலந்துகொள்ள முடியும்.

நியூசிலந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒக்லந்தில் உள்ளூர் அளவில் 70 பேரிடம் தொற்று உறுதியானது.

டெல்ட்டா தொற்றால் நாட்டில் இதுவரை சுமார் 350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்