இன்று இதுவரை 3,884 பேருக்கு தொற்று!

Date:

நாட்டில் இன்று இதுவரை 3,884 பேர் COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இதவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 385,696 ஆக அதிகரித்து்ளளது.

இன்று, 2,580 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்த வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 323,390 ஆக உயர்ந்தது.

தற்போது நாடு முழுவதும் 55,321 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கம்பஹா உஸ்மானுக்கு 72 மணித்தியால தடுப்புக்காவல்

அசர்பைஜானிலிருந்து பிடிக்கப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பதுவத்த சமரவிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது வெளிப்படுத்தப்பட்ட...

பசிலுக்கு அடிவயிற்றில் புளியை கரைத்த பல்கலைக்கழக மாணவர் சங்கம்

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சங்கம் (INTA), சில காலமாக பசில் ராஜபக்சவுக்குச் சொந்தமானது...

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்