10 நாட்களும் புகையிரதங்கள், பேருந்துகள் இயங்காது!

Date:

நாடு முடக்கப்பட்ட காலப்பகுதியில்- இன்று முதல் ஓகஸ்ட் 30 வரை- புகையிரதங்கள் மற்றும் பேருந்துகள் இயங்காது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் அத்தியாவசிய சேவை நடவடிக்கைகளின் நிமித்தம் விசேட கோரிக்கைகளை முன்வைக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் கூறினார்.

அத்தியாவசிய சேவைகள் இல்லாமல் பயணிகள் புகையிரதங்கள், இ.போ.ச பேருந்துகள் அல்லது தனியார் பேருந்துகள் இயங்காது என்று அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

டுபாயிலிருந்து ‘தூக்கிவரப்பட்ட’ கொடூரன்: வெடிகொளுத்தி கொண்டாடிய ஊர் மக்கள்!

டுபாயிலிருந்து தனது அடியாட்கள் மற்றும் கூலிப்படையினரைப் பயன்படுத்தி கொலைகள் மற்றும் மிரட்டிப்...

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்