இன்று இதுவரை 3,884 பேருக்கு தொற்று!

Date:

நாட்டில் இன்று இதுவரை 3,884 பேர் COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இதவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 385,696 ஆக அதிகரித்து்ளளது.

இன்று, 2,580 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்த வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 323,390 ஆக உயர்ந்தது.

தற்போது நாடு முழுவதும் 55,321 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்