29.8 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

நாட்டு மக்களிற்கு உரையாற்றுகிறார் கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (20) இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

கொரோனாவின் நிலைமை, நாட்டின் பொருளாதார நிலை மற்றும் நாட்டை மூடுவதில் உள்ள சிரமங்கள் குறித்து ஜனாதிபதி நாட்டுக்கு விளக்குவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி நாளை (21) கண்டிக்கு மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பிரதான பீடாதிபதிகளை சந்தித்து நாட்டின் நிலைமை குறித்து விளக்கவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ஈஸ்டர் தாக்குதல்: முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கவே பிள்ளையான் புத்தகம் எழுதினார்… கருணா அம்மான் அதிர்ச்சி தகவல்!

Pagetamil

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

Leave a Comment