ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (20) இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
கொரோனாவின் நிலைமை, நாட்டின் பொருளாதார நிலை மற்றும் நாட்டை மூடுவதில் உள்ள சிரமங்கள் குறித்து ஜனாதிபதி நாட்டுக்கு விளக்குவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதி நாளை (21) கண்டிக்கு மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பிரதான பீடாதிபதிகளை சந்தித்து நாட்டின் நிலைமை குறித்து விளக்கவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
2
+1
+1
+1
1