கிணற்றிற்குள் சினைப்பர் துப்பாக்கி பாகம்!

Date:

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன்குளம் 50 வீட்டுத்திட்டம் பகுதியில் சினைப்பர் துப்பாக்கி ஒன்றின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அந்தப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து அங்கு காணப்படுகின்ற பொதுக் கிணறு ஒன்றினை நேற்று (18) மாலை சீரமைத்துள்ளனர்.

இதன்போது துப்பாக்கியின் தொலைநோக்கி பாகங்கள் காணப்பட்டிருக்கின்றன.

சம்பவம் தொடர்பில் அக்கராயன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்