29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

கொரோனா தொற்றினால் 34 வயதான வைத்தியர் உயிரிழப்பு!

ராகமவில் உள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் பணியாற்றிவந்த வைத்தியர் ஒருவர் இன்று கொரோனா தொற்றினால்  உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்த 34 வயதான முகமது ஜனன் என்பவரே உயிரிழந்தார்.

கொரோனா தொற்றிற்குள்ளான வைத்தியர், அதே வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்த பின்னர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு அங்கு சிகிச்சை பெற்றார்.

எனினும், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து அவர் இன்று காலை உயிரிழந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment