30.4 C
Jaffna
April 18, 2024
முக்கியச் செய்திகள்

வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே வெளியேற அனுமதி: புதிய சுகாதார வழிகாட்டல்!

கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சினால் புதிய வழிகாட்டல்கள் ​வெளியிடப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டல்களின்படி, பல விடயங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (18) அமுலாகும் தடை, எதிர்வரும் 31 ஆம் திகதி வரையிலும் அமுலில் இருக்கும்.

அதன்பிரகாரம் உடற்பயிற்சிக் கூடங்கள், உடற்கட்டமைப்பு நிலையங்கள், மசாஜ் சென்டர்கள், சிறுவர் பூங்காக்கள் ஆகியவற்றை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், கடற் கரையோரங்களில் ஒன்றுகூடுதல், நீச்சல் தடாகங்களை பயன்படுத்தல் ஆகியவற்றுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலை மற்றும் மருத்துவ சேவை பெறுபவர்கள் தவிர வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர்.

ரயில் மற்றும் பஸ்களில் ஆசன எண்ணிக்கைக்கு அளவான பயணிகள் ஏற்றப்படுவதுடன், மாகாண எல்லைகளுக்குள் பயணத்தில் ஈடுபடவேண்டும்.

 

 

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலையையும், கிழக்கையும் தமிழர்கள் இழந்தது சம்பந்தனின் அரசியலாலேயே: க.வி.விக்னேஸ்வரன்!

Pagetamil

முன்னாள் அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி பலி

Pagetamil

இஸ்ரேலுக்குள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: பதிலடியை ஆரம்பித்தது ஈரான்!

Pagetamil

தமிழ் பொதுவேட்பாளர்: தென்னிலங்கை சக்திகளின் சதியா?

Pagetamil

பொதுவேட்பாளர் இவர்தான்: யாழில் விக்னேஸ்வரனின் ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட அதிர்ச்சி முடிவு!

Pagetamil

Leave a Comment