மன்னார் பேசாலை பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தி விட்டு காரில் தப்பிச் சென்ற ஒருவரை பொலசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள் மற்றும் வாளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னாரைச் சேர்ந்த 34 வயதுடையவர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.




