29.9 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இலங்கை

இன்று முதல் திருமணங்களிற்கு தடை!

திருமண வரவேற்பு மண்டபங்கள் மற்றும் வீடுகளில் நடைபெறும் அனைத்து திருமணங்களையும் நடத்துவது இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை இந்த கட்டுப்பாடு இருக்கும் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவுவலை தடுக்கும் முயற்சியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

திருமண விழாக்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படாது என்றாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் கலந்து கொண்டு திருமணப் பதிவுகள் நடைபெறலாம் என்று பொலிசார் தெரிவித்தனர்.

அதன்படி, மணமகன், மணமகன், அவர்களின் பெற்றோர், பதிவாளர் மற்றும் இரண்டு சாட்சிகள் பதிவுத் திருமணத்தில் கலந்து கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்

யாழில் சர்வதேச கிரிக்கெட் அரங்கத்திற்காக முன்மொழியப்பட்ட பகுதியை சனத், விளையாட்டு அமைச்சர் பார்வை!

Pagetamil

34 வருடங்களின் பின் பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறப்பு: வாகனத்தை திருப்பவும் அனுமதியில்லை!

Pagetamil

அமெரிக்க வரி: இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்!

Pagetamil

யாழில் பசு மாடு புல் மேய்ந்ததால் நடந்த அக்கப்போர்!

Pagetamil

யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!