கணவனிற்கு கோயில் கட்டி வழிபடும் மனைவி!

Date:

ஆந்திராவில் கணவனுக்காக கோவில் கட்டி பூஜை செய்யும் மனைவி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் பத்மாவதி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் அங்கி ரெட்டி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். கணவருக்கு பின் விவசாய பணிகளை அவரது மகன் மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் பத்மாவதியின் கனவில் வந்த அவரது கணவர், தனக்கு கோவில் கட்ட சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மகன், தங்களது விவசாய நிலத்தருகே தந்தையின் சிலையை வைத்து கோவிலை கட்டியுள்ளார்.

இதனையடுத்து பத்மாவதி, தினமும் கோவிலில் உள்ள தனது கணவரின் சிலைக்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்து வருகின்றார். மேலும் தனது கணவரின் பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் பவுர்ணமி ஆகிய தினங்களில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானமும் வழங்கி வருகின்றார்.

spot_imgspot_img

More like this
Related

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...

யாழில் சம்பவம்: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது மாமா!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 7 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில்,...

தாயார் கைத்தொலைபேசியை பறித்ததால் சிறுமி விபரீத முடிவு!

யாழ்ப்பாணத்தில் 15 வயதான சிறுமியயொருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சிறுமி கைத்தொலைபேசி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்