தீவுகளில் தேசியக்கொடிகளை ஏற்றத் திட்டம்: தடுத்த மக்கள்

Date:

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதிலும் உள்ள தீவுகளில் தேசியக்கொடிகளை ஏற்றி கொண்டாடுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டிருந்தது. அதன்படி நேற்று முதல் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது. கோவா மாநிலத்திற்கு உட்பட்ட சாவோ ஜசின்டோ தீவில் கடற்படை சார்பில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் இதற்கு உள்ளூர் மக்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கொடியேற்றும் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த தகவலை அறிந்த முதல்வர் பிரமோத் சாவந்த், திட்டமிட்டபடி சாவோ ஜசின்டோ தீவில் தேசியக்கொடியை ஏற்றும்படி கடற்படை அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தீவில் எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். தேச விரோத நடவடிக்கைகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும் என அவர் கூறி உள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மின்னல் தாக்கி யுவதி பலி

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல்...

வழக்கு பொருட்களிலிருந்து ரூ.500 திருடிய பொலிஸ்காரர் கைது!

பொரல்ல பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பொருட்களிலிருந்து ரூ. 500 திருடப்பட்டது தொடர்பாக,...

‘நாட்டில் வேறு பிரச்சினையே இல்லையா?’ – திருப்பரங்குன்றம் குறித்த வழக்கு ஒன்று ரூ.50,000 அபராதத்துடன் தள்ளுபடி

திருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்களை அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ரூ.50...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்