மேல் மாகாணத்தில் இன்று முதல் நடமாடும் தடுப்பூசி திட்டம்!

Date:

மேல் மாகாணத்தில் முதியவர்கள், தீவிர நோய்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ளவர்கள் மற்றும் நடமாட முடியாவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடமாடும் தடுப்பூசி திட்டம் இன்று தொடங்குகிறது.

நடமாடும் தடுப்பூசி திட்டம் சிறி ஜயவர்தனபுர, இராணுவ தலைமையகத்தில் இருந்து செயல்படும்.

இராணுவ மருத்துவப் பிரிவின் மருத்துவ குழுக்கள் மற்றும் மனநல மருத்துவர்கள் உள்ளிட்ட குழுவினர்களை கொண்ட 10 வாகனங்கள் தயார் நிலையில் இருக்கும்.

சேவை தேவைப்படுபவர்கள் கோவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் (NOCPCO) 1906 என்ற ஹொட்லைன் மூலமாகவோ அல்லது 0112860002 வழியாகவோ பதிவு செய்ய வேண்டும் என்று இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்