யாழில் 38 வயதானவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

Date:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று (9) உயிரிழந்தார்.

சாவகச்சேரியை சேர்ந்த 38 வயதான ஆண் ஒருவர், கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார்.

நீரிழிவு, சிறுநீரக நோயாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

மயிலிட்டி காணி விடுவிப்பு: 14வது வாரமாகவும் தளராத மக்களின் அறவழிப் போராட்டம்

36 ஆண்டுகளாகத் தொடரும் அநீதி - மயிலிட்டி காணி விடுவிப்புக்காக 14...

மட்டக்களப்பில் முகநூல் மோசடி கும்பலிடம் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாவை இழந்த பெண்

மட்டக்களப்பில் முகநூலில் 3 நாட்களில் நண்பனான வெளிநாட்டு வைத்தியர் என போலியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்