30.7 C
Jaffna
March 29, 2024
இலங்கை

கட்டுப்பாட்டை மீறி கீரிமலை போனவர்களிற்கு பரிசோதனை!

கீரிமலை கடற்கரைப் பகுதிக்கு கட்டுப்பாட்டை மீறி ஆடி அமாவாசை தினத்திற்கு பிதிர்கடன்களை நிறைவேற்ற வந்தவர்களுக்கு திடீர் அன்டிஜென் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொரோனா அபாயத்தையடுத்து ஆடி அமாவாசை தினமான இன்று கீரிமலையில் பிதிர் கடன் நிறைவேற்ற வர வேண்டாமென கோரப்பட்டிருந்தது. சைவ அமைப்புக்களும் இது குறித்து பகிரங்கமாக அறிவித்திருந்தன.

எனினும், பொறுப்புணர்வின்றி அதிகளவானலர்கள் கீரமலையில் குவிந்தனர்.

இதையடுத்து, அங்கு வந்தவர்களிற்கு அன்டிஜென் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

Leave a Comment