யாழ் மாவட்டத்தில் நேற்று (6) எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட துரித அண்டிஜன் சோதனையில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேர், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் என 39 பேர் அண்டிஜன் சோதனையில் மட்டும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
2
+1
+1
+1