32.2 C
Jaffna
April 19, 2024
இலங்கை

யாழில் எழுமாற்று பரிசோதனையில் 39 பேருக்கு தொற்று!

யாழ் மாவட்டத்தில் நேற்று (6) எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட துரித அண்டிஜன் சோதனையில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேர், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் என 39 பேர் அண்டிஜன் சோதனையில் மட்டும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ்ப்பாணத்துக்கு ஏற்படப் போகும் பேராபத்து: கிரிக்கெட்டை காட்டி மக்களை மயக்கும் உத்தியா?

Pagetamil

சாப்பிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

Pagetamil

காங்கேசன்துறையில் உயிர்காப்பு நீச்சல் பிரிவு

Pagetamil

அழகால் வலைவீசி உக்ரைன் போருக்கு இழுக்கப்பட்ட இலங்கையர்கள்!

Pagetamil

கோட்டாவின் வாகனம் மொடல் அழகிக்கு கிடைத்தது எப்படி?

Pagetamil

Leave a Comment