கொழும்பு வெடிகுண்டு தாக்குதல் எச்சரிக்கை வதந்தி!

Date:

கொழும்பில் குண்டுத் தாக்குதல் இடம்பெற போவதாக இன்று மாலை சமூக ஊடகங்களில் பரவிய போலி தகவல் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“கொழும்பில் உள்ள இரண்டு முன்னணி ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும், பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, மிரிஹான, நுகேகொட, கல்கிசை மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் எச்சரிக்கை இருப்பதாகக் கூறப்படும் பதிவுகள் முற்றிலும் பொய்யானவை. மக்கள் பீதியடைய வேண்டாம்“ என்று பொலிசார் தெளிவுபடுத்தினர்.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவும் இந்த தகவல் போலியானது என்பதை உறுதி செய்தார்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் பரவிய ஒரு இடுகை மீண்டும் திருத்தப்பட்டு மீண்டும் பரப்பப்பட்டது என்று கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை அருந்திய சிறுமி பலி

கம்பளை, புப்புரேசா, டெல்டாவத்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த மூன்று...

சிறையில் இறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது திடீரென வந்ததால் பரபரப்பு!

சிறையிலிருந்த ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து...

காணாமல் போன மருத்துவரின் உடல் மீட்பு

காணாமல் போயிருந்த பதுளை போதனா மருத்துவமனையின் மயக்கவியல் நிபுணர் மருத்துவர் பிரபாத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்