கொழும்பு வெடிகுண்டு தாக்குதல் எச்சரிக்கை வதந்தி!

Date:

கொழும்பில் குண்டுத் தாக்குதல் இடம்பெற போவதாக இன்று மாலை சமூக ஊடகங்களில் பரவிய போலி தகவல் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“கொழும்பில் உள்ள இரண்டு முன்னணி ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும், பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, மிரிஹான, நுகேகொட, கல்கிசை மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் எச்சரிக்கை இருப்பதாகக் கூறப்படும் பதிவுகள் முற்றிலும் பொய்யானவை. மக்கள் பீதியடைய வேண்டாம்“ என்று பொலிசார் தெளிவுபடுத்தினர்.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவும் இந்த தகவல் போலியானது என்பதை உறுதி செய்தார்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் பரவிய ஒரு இடுகை மீண்டும் திருத்தப்பட்டு மீண்டும் பரப்பப்பட்டது என்று கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

டுபாயிலிருந்து ‘தூக்கிவரப்பட்ட’ கொடூரன்: வெடிகொளுத்தி கொண்டாடிய ஊர் மக்கள்!

டுபாயிலிருந்து தனது அடியாட்கள் மற்றும் கூலிப்படையினரைப் பயன்படுத்தி கொலைகள் மற்றும் மிரட்டிப்...

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்